பார்வதி தாயே !
பிள்ளை பெறுவது என்பது
பொதுவான நியதி
நீ மட்டும்தான்
புலியைப் பெற்றெடுத்தாய்
பார்வதித் தாயே உன்னிடம்
பாரதத்தாய் உன் முன்
வேட்கிப்போனாள்
பெண்ணே
பெண்ணை
பேதைமை செய்ததனால்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment